இடுகையிட்டது
Shansri
Welcome
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
நான் உமக்கு ஸ்தோத்திர பலியைச் செலுத்தி, கர்த்தருடைய நாமத்தை தொழுதுக் கொள்ளுவேன்.
சங்கீதம்;116:17
ஒவ்வொரு நாளும் நாம் உதடுகளின் கனி என்று அழைக்கப்படும் ஸ்தோத்திரபலிகளை தேவனுக்கு செலுத்த வேண்டும்.
மேலும் வேதத்தில் ஸ்தோத்திரபலிகளை செலுத்துகிறவன் தேவனை மகிமைப்படுத்துகிறான். என்ற வசனமும் உள்ளது.
எனவே ஸ்தோத்திரபலிகளை செலுத்தி தேவனை வழிபடும் முறை தேவனை மகிமைப்படுத்தி; பிரியபடுத்தும் ஒரு உகந்த முறையாகும். மேலும் நாம் ஆசிர்வாதம் பெற முடியும்.
கருத்துகள்
ஆமென்
பதிலளிநீக்கு