உச்சிதமான கோதுமையினால் அவர்களை போஷிப்பார்; கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன். சங்கீதம் 81: 16

மனுஷர் பூமியில் எப்படி வெளிச்சமாய் இருக்க வேண்டும் என்றும் எதற்காக என்றும் இங்கே காணலாம்.

நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்;
மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது.


விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்கு தண்டின் மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்.


 
இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.

மத்தேயு:5:14-16

கருத்துகள்