உச்சிதமான கோதுமையினால் அவர்களை போஷிப்பார்; கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன். சங்கீதம் 81: 16

உன் வழிகளிலெல்லாம்....

பைபிள் வசனம்
 
உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.

நீதிமொழிகள்:3;6
கர்த்தரே உங்கள் வழியை செவ்வைப் படுத்துவாராக***




கருத்துகள்